இந்த படத்தை முடித்த கையோடு, ஜெய் பீம் படம் இயக்குனர் ஞானவேல் இயக்க உள்ள படத்தில்தான் தலைவர் இணைந்து நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. ரஜினிகாந்தின் 170 ஆவது படமாக தயாராகும் இந்த படத்தை, மிகப்பெரிய பட்ஜெட்டில் இயக்க லைக்கா நிறுவனம் முடிவு செய்துள்ளது. மேலும் இது குறித்த ஆரம்ப கட்டப் பணிகள் தற்போது தீவிரமாக நடந்து வருகிறது.