தோல்வி என்பது அனைவரும் வரும், அது சகஜம் தான், நாளை எனக்கு கூட அப்படி நடக்கலாம், தயவு செய்து யாரையும், யாரோடும் ஒப்பிட்டு பேசாதீர்கள். நெல்சனை விமர்சிப்பதை பார்க்கும் போது மனதுக்கு மிகவும் கஷ்டமாக உள்ளது. தயவு செய்து இதுபோன்று செய்யாதீர்கள் என லோகேஷ் கேட்டுக்கொண்டார்.