கமர்சியல் படங்களை இயக்கியதன் மூலம் தமிழ் திரையுலகில் தனக்கென தனி பெயரை பெற்றிருந்தவர் பிரபல இயக்குனர் லிங்கசாமி. இவருக்கு சமீபத்தில் ஆறு மாத சிறிதண்டனை விதிக்கப்பட்டு இருந்தது மிகப்பெரிய பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பிவிபி தயாரிப்பு நிறுவனத்திடம் வாங்கிய பணத்தை இயக்குனர் திருப்பி தராததால் அவரை மீது தயாரிப்பு நிறுவனம் வழக்கு தொடர்ந்து உள்ளது.