தமிழ் திரையுலகில் அஜித், சூர்யா, விஷால் போன்ற முன்னணி நடிகர்களின் படங்களை இயக்கியதன் மூலம் மக்கள் மத்தியில் பேமஸான இயக்குனராக வலம் வந்தவர் லிங்குசாமி. சமீபத்தில் செக் மோசடி வழக்கில் இவர் மீது குற்றம்சாட்டப்பட்டு இவருக்கு ஆறு மாதம் சிறை தண்டனை விதிக்கப்பட்ட சம்பவம் கோலிவுட் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.