இதனிடையே கடந்த சில வாரங்களுக்கு முன்னர் படப்பிடிப்பு தளத்தில் நடிகர் சூர்யாவுக்கும் இயக்குனர் பாலாவுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டதாகவும், இதன்பின்னர் நடிகர் சூர்யா, பாதியிலேயே படப்பிடிப்பை விட்டு வெளியேறியதாகவும் தகவல் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. ஆனால் படக்குழுவோ முதற்கட்ட படப்பிடிப்பு முடிந்ததால் தான் சூர்யா படப்பிடிப்பை விட்டு வெளியேறியதாக கூறினர்.