பாடலாசிரியராக அருண்ராஜா காமராஜ் :
ஆரம்பத்தில் பாடலாசிரியராக அறிமுகமான அருண்ராஜா காமராஜ், பீட்சா படத்தில் ராத்திரி பாடலை எழுதியிருந்த இவர் இதையடுத்து ஜிகர்தண்டா, காக்கி சட்டை, தெறி, காலா, கபாலீ , தர்பார் உள்ளிட்ட முன்னணி நாயகர்களின் படங்களில் பாடல் இயற்றியுள்ளார். இதில் கபாலீ படத்தில் இவர் எழுதி படியிருந்த நெருப்புடா பாடல் மிகப்பெரிய ஹிட் கொடுத்தது.