அதேபோல் தமிழ் திரையுலகைச் சேர்ந்த பிரபலங்களில் நடிகர் சியான் விக்ரம் ரூ.20 லட்சமும், நடிகை நயன்தாரா ரூ.25 லட்சமும், நடிகர்கள் சூர்யா, கார்த்தி மற்றும் நடிகை ஜோதிகா ஆகியோர் சேர்ந்து ரூ.50 லட்சமும், நடிகை ராஷ்மிகா மந்தனா ரூ.20 லட்சமும் வழங்கி இருந்தனர். இந்த நிலையில், நடிகர் தனுஷ் பெரும் தொகையை கேரள முதல்வரின் நிவாரண நிதிக்கு வழங்கி தன்னால் முடிந்த உதவியை செய்திருக்கிறார்.