அதேபோல் இருவரது குடும்பத்தினர் மற்றும் நெருங்கிய நண்பர்கள் சிலரும் அவர்கள் இருவரையும் சேர்த்து வைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். ஆனால் இருவரும் அதற்கெல்லாம் செவிசாய்க்காமல் இருந்து வந்தனர். சமீபத்தில் தனுஷும் ஐஸ்வர்யாவும் தங்களது மகன் யாத்ராவின் பள்ளி விழாவில் கலந்துகொண்டபோது எடுத்த புகைப்படம் வெளியாகி வைரலானது.
இதையும் படியுங்கள்... பிளாக்பஸ்டர் ஹிட்டான பொன்னியின் செல்வன்.. பிரம்மாண்ட தொகையை சம்பளமாக தட்டித்தூக்கிய மணிரத்னம்- எவ்ளோ தெரியுமா?