இப்படத்தின் புரமோஷன் நிகழ்ச்சிகளின் போது தன்னை பற்றிய சர்ச்சைகள் குறித்து மனம்விட்டு பேசி இருந்தார் வடிவேலு. குறிப்பாக ஒரு பேட்டியில், தன்னை திமிருபுடிச்சவன்னு நிறைய பேர் சொல்றாங்க அதற்கு காரணம், தன்னிடம் கதை சொல்ல வருபவர்களிடம் கதை பிடிக்கவில்லை என்றால் கால்ஷீட் கொடுக்கமாட்டேன். அந்த கோபத்தில் வடிவேலுவுக்கு ரொம்ப திமிரு என்று புரளியை கிளப்பி விடுகிறார்கள் என கூறி இருந்தார்.