அதில், மல்யுத்த வீராங்கனைகளின் போராட்டம் தொடங்கி ஒரு மாதம் ஆகிவிட்டது. நாட்டிற்கு பெருமை சேர்ப்பதற்காக அவர்களை போராட வைக்க வேண்டிய நாம், தனிப்பட்ட பாதுகாப்பிற்காக அவர்களை போராட வைத்துவிட்டோம். நாம் அதிக கவனம் செலுத்த வேண்டியது விளையாட்டு வீராங்கனைகள் மீதா அல்லத்து அதிக குற்றப்பின்னணி கொண்ட அரசியல்வாதி மீதா? என பதிவிட்டு இருந்தார்.