இதையடுத்து பலியானவர் 55 வயதான பத்மாவது என்பதும், அவர் புத்தேரியில் உள்ள தனியார் கல்லூரியில் காவலாளியாக பணியாற்றி வந்ததும் தெரியவந்தது. விபத்தை ஏற்படுத்திய காரை அசாருதீன் என்பவர் ஓட்டி வந்துள்ளார். இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் அசாருதீனை கைது செய்தது. இந்த விபத்து நிகழ்ந்தபோது இர்பான் காரில் இருந்தாரா? இல்லையா? என்பது தான் பெரும் கேள்வியாக இருந்தது.