பிக்பாஸ் வீட்டில் ஆரம்பத்தில் சண்டைக்கோழியாக வலம் வந்தாலும், போகப்போக ரசிகர்களின் மனம்கவர்ந்த போட்டியாளராக மாறிய ஆயிஷா, ஒருமுறை தன்னுடைய தோழி தனலக்ஷ்மியிடம்... யோகேஸ்வரன் என்பவரை காதலித்து வருவதாகவும், ஆனால் தன்னுடைய குடும்பத்தினர் திருமணத்திற்கு ஒப்புக்கொள்ள மறுப்பதாக கூறி தன்னுடைய ஆதங்கத்தை வெளிப்படுத்தி இருந்தார்.