இதையடுத்து கடந்த வாரம் நடந்த டபுள் எவிக்ஷனில் தீபக் மற்றும் அருண் எலிமினேட் செய்யப்பட்ட நிலையில், இறுதியாக ஜாக்குலின், செளந்தர்யா, முத்துக்குமரன், விஷால், பவித்ரா, ரயான் ஆகியோர் வெற்றிகரமாக பினாலே வாரத்திற்குள் காலடி எடுத்து வைத்தனர். அவர்களில் முத்துக்குமரன் டைட்டில் ஜெயித்து விடுவார் என்பது கிட்டத்தட்ட உறுதியானாலும், இரண்டம் இடத்துக்கான போட்டி ஜாக்குலின், விஷால், செளந்தர்யா ஆகியோருக்கு இடையே இழுபறியாக இருந்தது.