விஜய் சேதுபதியின் வார்த்தைக்கு கூட செவி சாய்க்காமல், கம்ருதீன் இப்படி நடந்து கொண்டதால் கண்ருதீனுக்கு கண்டிப்பாக ரெட் காரோடு கொடுக்கப்போவது உறுதி என ரசிகர்கள் நினைத்தனர். அதே போல் கம்ருதீனை எதிர்த்து பிரஜன் சண்டை போட, இதனால் சான்ட்ரா அழ துவங்கி விட்டார். பின்னர் அவரை ஹவுஸ் மேஸ்ட் சமாதானம் செய்ததோடு, ப்ரஜனும் இனி அப்படி நடந்து கொள்ளமாட்டேன் என கூறினார்.