இதன் பின்னர் தான் ஐஸ்வர்யா - தனுஷ் குறித்து காதல் கிசுகிசு எழ, நேரடியாக கஸ்தூரி ராஜாவுக்கே போன் போட்டு, தன்னுடைய மகளை, உங்கள் மகனுக்கு திருமணம் செய்து வைக்க சம்மதமா என ரஜினி கேட்க, கஸ்தூரி ராஜாவும் ஓகே சொன்னதால் இந்த திருமணம் நடந்தகாக, ரஜினிகாந்த் அப்போது சொன்ன விஷயத்தை நினைவு கூர்ந்து, பேசியுள்ளார் பயில்வான் ரங்கநாதன்.