அந்த வகையில் பாடகி சுசித்ரா, ப்ரியங்கா பற்றி பேசிய வீடியோ பரபரப்பை ஏற்படுத்திய நிலையில்... சித்திரா பேசியது, மற்றும் ப்ரியங்காவுக்கு நோஸ் கட் கொடுத்தது என பல்வேறு தகவல்களை கூறி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார் பயில்வான் ரங்கநாதன். இந்த சம்பவம் குறித்து மேலோட்டமாக பேசியுள்ள பயில்வான் ரங்கநாதன், "சுசித்ரா தன்னுடைய வீடியோவில், பிரியங்கா தன்னுடைய தம்பியின் மனைவி. அவன் கல்யாணம் பண்ணும் போதே அவள் வேண்டாம் என நான் கூறினேன், ஆனால் அப்போது அவன் கேட்கவில்லை. அவனுடைய வாழ்க்கையை கெடுத்தது பிரியங்கா தான் என்கிற குற்றச்சாட்டை வைத்துள்ளார். ஆங்கரை விட ப்ரொடியூசர் என்பது பெரிய பதவி. ஒரு ஆங்கர் ப்ரொடியூசரை திருமணம் செய்து கொண்டு, பின்னர் அவரிடம் இருந்து விலகியுள்ளார்.
சுசித்ராவின் கருத்துப்படி என்ன சொல்கிறார் என்றால், "அவள் ஒரு ஆள் மயக்கி, சிரிச்சு சிரிச்சு பேசியே ஒருவரின் பலவீனத்தை தெரிந்து கொண்டு அவர்களை ஆளுமை படுத்திவிடுவார். ஒருவன் காதலிக்கும் போது, எல்லாவற்றையும் விழுந்து விழுந்து செய்வான். காதலியை பத்திரமாக பார்த்துக் கொள்வான். ஆனால் இதையே ஒரு காரணமாக வைத்து, திருமணத்திற்கு பின்பு அவனை அடிமைப்படுத்த நினைத்தார்.அப்படி அடிமைப்படுத்த நினைக்கும் போது தான் பிரியங்காவின் கணவர் அவரிடம் இருந்து விலக முடிவு செய்தார் அப்படி என்று சுசித்ரா சொல்றாங்க. அதேபோல் பிரியங்காவின் அம்மா கூறும்போது, அவள் ஒரு தனி டைப் பொண்ணு தான். அவளுக்கு இப்போது திருமணம் செய்து கொள்ள ஆர்வம் இல்லை என கூறுகிறார். அதே போல் அவருக்கு சில நோய்களும் இருக்கிறது, ஆனால் அவை வெளியே தெரியாது என கூறி உள்ளார்.