பாலா தூங்கி கொண்டிருந்தார். அவரை அவரது அணியில் உள்ள ரம்யா எழுப்ப முயன்றும் அவர் எழுந்திருக்கவில்லை. பின்னர் அனிதா வந்து எங்கள் நேரம் முடிந்துவிட்டது என்று கூறியபோது, ‘ஏன் டென்ஷன் ஆகுறீங்க, இப்படியெல்லாம் கூப்பிட்டால், நான் வரவே மாட்டேன்’ என்று திமிராக பேசுகிறார் பாலா.
பாலா தூங்கி கொண்டிருந்தார். அவரை அவரது அணியில் உள்ள ரம்யா எழுப்ப முயன்றும் அவர் எழுந்திருக்கவில்லை. பின்னர் அனிதா வந்து எங்கள் நேரம் முடிந்துவிட்டது என்று கூறியபோது, ‘ஏன் டென்ஷன் ஆகுறீங்க, இப்படியெல்லாம் கூப்பிட்டால், நான் வரவே மாட்டேன்’ என்று திமிராக பேசுகிறார் பாலா.