தமிழ் திரையுலகில் முன்னணி நடிகையாக வேண்டும் என, முனைப்பு காட்டி வரும் கோயம்பத்தூர் பொண்ணு அதுல்யா ரவி... குறும்படங்கள் நடித்ததன் மூலம் பிரபலமானவர். பால்வாடி காதல் என்கிற ஷார்ட் ஃபிலிம்மில் இவரின் நடிப்பை பார்த்துவிட்டு, இயக்குனர் சிவராஜ் தான் இயக்கிய 'காதல் கண் கட்டுதே' படத்தில் நடிக்கும் வாய்பபை வழங்கினார்.