இந்த படத்தில் அருள்நிதி மீண்டும் போலீஸ் அதிகாரியாக நடிக்கிறார். ஊட்டி - கோவை சாலைகளில் அடிக்கடி நடக்கும் விபத்துகளை சுற்றி கதை நகர்கிறது. விபத்துக்களாகும் வாகனங்கள் மற்றும் பேருந்துகளில் உள்ள மர்மத்தை அவிழ்க்க நாயகன்புறப்படுவதே டைரியில் கதைகளம்.
மேலும் செய்திகள்: தீராத காதல்... மனைவியின் ஆசையை நிறைவேற்ற காதலனுடன் அனுப்பி வைத்த சந்திரபாபு! அந்த நபர் யார் தெரியுமா?
இதில் கிஷோர், ஜெயபிரகாஷ், சாரா, தணிகை மற்றும் தனம் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். அரவிந்த் சிங் ஒளிப்பதிவு செய்ய எஸ் பி ராஜா சேதுபதி படத்தொகுப்பு செய்துள்ளார். இந்த படத்திற்கு ராம் ஈதன் யோஹான் இசையமைத்துள்ளார்.