தனிப்பட்ட வாழ்க்கை தலைப்புச் செய்தி ஆவது ஏன்?
தனது தனிப்பட்ட வாழ்க்கை தலைப்புச் செய்தி ஆவது பற்றி ஏ.ஆர்.ரகுமான் கூறுகையில், நீங்கள் மனிதனாக உணராத ஒருவரை சில நேரங்களில் வெறுக்கக் கூடும். நானும் ஏற்ற தாழ்வுகளை எதிர்கொண்டேன். அதுவே உண்மை. ஒவ்வொருவருக்கு ஒரு சிறந்த குணம் இருக்கும். அவரவர் தங்கள் வீட்டில் ஒரு சூப்பர் ஹீரோவாக தான் இருப்பார்கள். ஆனால் ரசிகர்கள் என்னை சூப்பர் ஹீரோ ஆக்கினார்கள். அவர்களிடம் இருந்து இவ்வளவு அன்பும், ஆசீர்வாதமும் கிடைப்பது ஒருவிதமான அதிசயம் தான் என ரகுமான் கூறினார்.