ஆனால் அனிருத் அவர்களிடம் முடியவே முடியாது என மறுத்துவிட்டாராம். என்னடா இது... CSK-வின் தீவிர ரசிகனாக இருந்தும் அவர் இப்படி சொல்லிட்டாரே என நிர்வாகிகள் ஷாக் ஆகிப்போய், அவர் இசையமைக்க மறுப்பதற்கான காரணத்தை அனிருத்திடம் கேட்டுள்ளனர். அதற்கு அவர் சொன்ன காரணத்தை கேட்டு அவர்கள் வாயடைத்துப் போய் உள்ளனர்.
ஏனெனில், முன்னதாக CSK-விற்காக சுயாதீன இசைக் கலைஞர்கள் இசையமைத்து விசில் போடு பாடலுக்கு நான் மிகப்பெரிய ரசிகன். அந்த பாடல் உருவாக்கிய ஒரு மேஜிக்கை என்னால் மீண்டும் கொண்டுவர முடியாது. நான் CSK மேட்ச் பார்க்கும்போதே தல தோனி சிக்சர் அடிக்கும்போதெல்லாம் விசில் போடு பாடலை போடுவார்கள், அப்போது எனக்கே புல்லரிக்கும்.