இதுகுறித்து அவர் தாக்கல் செய்துள்ள மனுவில், கே.எஸ்.அதியமான் இயக்கத்தில் உதயநிதி, கயல் ஆனந்தி நடிப்பில் ஏஞ்சல் என்கிற திரைப்படத்தை தயாரிக்க முடிவு செய்து கடந்த 2018-ம் ஆண்டு அப்படத்தின் படப்பிடிப்பை தொடங்கியதாகவும், அதன் படப்பிடிப்பு 80 சதவீதம் எடுத்து முடிக்கப்பட்டு, இன்னும் 20 சதவீதமே எஞ்சியுள்ள நிலையில், அப்படத்தை நிறைவு செய்யாமல் மாமன்னன் படத்தில் நடித்து முடித்துள்ள உதயநிதி ஸ்டாலின் அதுவே தனது கடைசி படம் எனவும் அறிவித்துள்ளார்.