Andrea Jeremiah
பின்னணி பாடகியாக இருந்து நாயகியாக தன்னை தரம் உயர்த்தி கொண்டவர் ஆண்ட்ரியா ஜெரேமியா. தமிழ், மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் பிரபலமாக இருக்கும் இவர் பச்சைக்கிளி முத்துச்சரம் படம் மூலம் நடிகையாக அறிமுகமானார்.
Andrea Jeremiah
முன்னதாக செல்வராகவனின் ஆயிரத்தில் ஒருவன் படத்தில் இரண்டு நாயகிகளில் ஒருவராக லாவண்யா சந்திரமௌலியாக தோன்றி ரசிகர்கள் மத்தியில் பிரபலமாகிவிட்டார் ஆண்ட்ரியா.
தரமணியை தொடர்ந்து வடசென்னைகள் நடிக்கும் வாய்ப்பை பெற்றார். இதில் சந்திரிகா என்கிற முக்கிய ரோலில் இவர் நடித்திருப்பார். இவர்தான் படத்தின் திருப்புமுனைக்கு காரணமாக இருப்பார்.
Andrea Jeremiah
தற்போது அனல் மேலே பனித்துளி, பிசாசு 2 ,மாளிகை, செல்லக்கூடாது உள்ளிட்ட அரை டஜனுக்கும் மேற்பட்ட படங்களை தன் கைவசம் வைத்துள்ளார்.
Andrea Jeremiah
மேலும் பாடகர் ஆகவும் புகழ்பெற்ற இவர் சமீபத்தில் வெளியான புஷ்பா படத்தில் ஓசொல்ட்ரியா மாமா பாடலை தனது அஸ்கி வாய்ஸில் பாடி தென்னிந்திய சினிமா உலகை வியப்பில் ஆழ்த்தி இருந்தார்.
Andrea Jeremiah
பிரபல படங்களில் நடித்த போதிலும் இவருக்கு இதுவரை முன்னணி நடிகைக்கான வாய்ப்பு கிடைக்கவில்லை என்றே கூறலாம். அதோடு டப்பிங் கலைஞராவும் கலக்கி வருகிறார் அண்ட்ரியா. வேட்டையாடு விளையாடு, ஆடுகளம், நண்பன், தங்கமகன், அவெஞ்சர்ஸ்: எண்ட்கேம் உள்ளிட்ட பட நாயகிகளுக்கு டப்பிங் பேசியிருந்தார்.
Andrea Jeremiah
இதற்கிடையே கவர்ச்சிகரமான புகைப்படங்களை அவ்வப்போது அள்ளி விடும் ஆண்ட்ரியா தற்போது மெல்லிய சேலையில் மத்திய அழகு தெரியும் படி கொடுத்துள்ள புகைப்படம் ரசிகர்களை கவர்ந்திழுத்து வருகிறது.