இந்தியாவிலேயே இது ஒரு சாதனையாகவும் கருதப்படுகிறது. பிரபாஸ், ரஜினி, ஷாருக்கான் போன்ற பெரிய ஹீரோக்களை விட அல்லு அர்ஜுன் தான் அதிக சம்பளம் வாங்கும் நடிகராக உருவெடுத்துள்ளார். இந்த பணத்தில் ஒரு பான் இந்திய திரைப்படத்தையே எடுக்கலாம். அட்லீயின் அசத்தலான திரைக்கதையில் இப்படம் உருவாக உள்ளதாக ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு அதிகரித்து உள்ளது. மேலும் இது அல்லு அர்ஜுனின் கெரியரில் மிக முக்கியமான படமாக இருக்கும் என கூறப்படுகிறது.