இதற்கிடையே தனது தோழியும், காதலியுமான ஐஸ்வர்யா ரஜினிகாந்தை நினைவில் கொண்டு தான் தனுஷ் திருச்சிற்றம்பலத்தின் பாடல்களை இயற்றியதாகவும் ரசிகர்கள் கூறி வருகின்றனர். விவகாரத்திற்கு பிறகு உடனடி காரணமாக பலமுறை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த ஐஸ்வர்யா ரஜினிகாந்த். தற்போது இயக்கம், இசை ஆல்பம் என பிசியாக இருக்கிறார்.