இதையடுத்து குடும்பத்தினர், நன்பர்கள் என பலரும் சமாதானப்படுத்த முயற்சி செய்தும் எந்த பலனும் கிடைக்கவில்லை இருவரும் முடிவில் இருந்து பின் வாங்குவதாக தெரியவில்லை. ஆனால ஐஸ்வர்யா இதுவரை சோசியல் மீடியா அக்கவுண்டில் இன்றும் ஐஸ்வர்யா தனுஷாகவே இருந்து வருகிறார்.