பாலிவுட் திரையுல நட்சத்திர தம்பதியான, ஐஸ்வர்யா ராய் மற்றும் அபிஷேக் பச்சனின் மகள், ஆராத்யா பச்சன், உடல்நிலை குறித்து போலியான செய்திகளை வெளியிட்டதற்காக யூடியூப் சேனல்களுக்கு எதிராக டெல்லி உயர் நீதிமன்றத்தில் அவர் மனு தாக்கல் செய்திருந்த நிலையில், இந்த வழக்கை டெல்லி உயர் நீதிமன்ற அமர்வு விசாரணை செய்து அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளது.