ஶ்ரீதேவியின் மரணம் குறித்து, 48 மணி நேரம் விசாரணை நடத்தப்பட்டதை நினைவு கூர்ந்த போனிகபூர், “இது இயற்கை மரணம் அல்ல; அது ஒரு தற்செயலான மரணம். விசாரணையின் போது தன்னிடம் கிட்டத்தட்ட 24 அல்லது 48 மணிநேரம் விசாரணை நடத்தப்பட்டதாக கூறினார். இந்திய ஊடகங்களில் இருந்து அதிக அழுத்தம் இருந்ததால் நாங்கள் இதை கடந்து செல்ல வேண்டியிருந்தது என்றார்.
ஊத்தி கொடுத்த அம்மா.. உண்மையில் சரக்குக்கு அடிமையானாரா நடிகை ஸ்ரீதேவி? பிரபலம் சொன்ன தகவல்!
ஆறுதல் கூற நாகார்ஜுனா இல்லத்திற்கு வந்த போது, நடிகை ஶ்ரீதேவி படப்பிடிப்பின் போது மயங்கி விழுந்துவிட்டதாக கூறியதை நினைவுபடுத்தினார். ஸ்ரீதேவி பிப்ரவரி 28, 2018 அன்று துபாயில் இறந்தது குறிப்பிடத்தக்கது.