இதுவரை இந்த வதந்தி குறித்து வாய் திறக்காமல் இருந்த ஸ்ருதிஹாசன், தற்போது முதல் முறையாக கூறியுள்ளார். இதுகுறித்து அவர் கூறியுள்ளதாவது, நடிகர் தனுஷ் தன்னுடைய நல்ல நண்பர் மட்டுமே, தொழில் ரீதியாக தனக்கு பல உதவிகளை செய்துள்ளார். என்னை சுற்றி பத்தாயிரம் வதந்திகள் உள்ளது என்பது எனக்கு தெரியும், ஆனால் உண்மை இது தான். இதை என் பம்பில் மைக்கோர் சிப் வைத்து கொண்டு போய் அனைவரிடமும் இந்த வதந்தியை நியாய படுத்த முடியாது என காட்டமாக பதிலளித்துள்ளார். இதன் மூலம் இந்த வதந்திக்கு நேரடியாகவே பதில் கூறி, முற்றுப்புள்ளி வைத்துள்ளார் ஸ்ருதி ஹாசன் என்பது குறிப்பிடத்தக்கது.