அதாவது, திடீர் என ரம்யா பாண்டியன், தன்னுடைய சித்தப்பா... அருண் பாண்டியன் ஃபேமிலியுடன் இணைந்து, திருவண்ணாமலைக்கு சென்றுள்ளார். அப்போது தன்னுடைய தங்கை, கீர்த்தி பாண்டியன் மற்றும் குடும்பத்தினருடன் எடுத்து கொண்ட போட்டோஸ் படு வைரலாக பார்க்கப்பட்டு லைக்குகளை குவித்து வருகிறது.