நடிகை பார்வதி நாயர் தமிழ், மலையாளம் ஆகிய இரு மொழி படங்களிலும் நடித்து மக்கள் மத்தியில் பிரபலமானார். சென்னையில் நுங்கம்பாக்கத்தில் வசித்து வரும் இவர், கடந்த அக்டோபர் மாதம், தனது வீட்டில் இருந்த விலையுயர்ந்த கைகடிகாரங்கள், லேப்டாப் மற்றும் ஐபோன் ஆகியவை திருடுபோனதாக போலீஸில் பரபரப்பு புகார் அளித்தார்.