அப்போது அவர் கூறுகையில், “நம்மைப் பற்றி எப்போதும் ஏதாவது எழுதப்பட்டுக் கொண்டேதான் இருக்கும். அதில் சில உண்மையும் இருக்கலாம், சில உண்மைக்கு மாறானதாகவும் இருக்கலாம். எது உண்மை, எது உண்மை இல்லை என்பது நம் பெற்றோருக்கு தெரிந்தால் போதும். மக்கள் பேசுவதெல்லாம் பள்ளியில் போடும் நாடகம் போன்றவைதான். நாம் செய்யும் வேலைதான் அவர்களுக்கு பதில் சொல்லவேண்டும். அதற்காக காத்திருக்கிறேன்’ எனக் கூறியுள்ளார்.