நடிகை நயன்தாரா டாட்டூ மீது பிரியம் கொண்டவர் என்பது அனைவருக்குமே தெரியும். அவர் பிரபுதேவாவை காதலித்தபோதே கையில் ‘Pரபு’ என பச்சை குத்திக் கொண்டார். பின்னர் அவரை பிரிந்த பிறகு அதை அப்படியே பாசிட்டிவிட்டி (Positivity) என மாற்றிக் கொண்டார். பிரபு தேவா உடனான பிரிவுக்கு பின்னர் இயக்குனர் விக்னேஷ் சிவன் மீது காதல் வயப்பட்டார் நயன்தாரா.