மீம்ஸ் போட்டு கலாய்த்த நெட்டிசன்கள்... தாமரை டான்ஸ் ஆடியது ஏன்? குஷ்புவின் குதூகல தகவல்..!

Published : Mar 27, 2021, 03:51 PM IST

இந்நிலையில் தாமரை டான்ஸ் ஆடியது ஏன் என்று, குஷ்பு பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார்.   

PREV
110
மீம்ஸ் போட்டு கலாய்த்த நெட்டிசன்கள்...  தாமரை டான்ஸ் ஆடியது ஏன்? குஷ்புவின் குதூகல தகவல்..!

தமிழகத்தில் உள்ள 234 சட்டமன்ற தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக ஏப்ரல் 6ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. வழக்கமாக திமுக, அதிமுக என இருமுனை அல்லது மும்முனை போட்டி மட்டுமே நிலவி வந்த நிலையில், தற்போது திமுக, அதிமுக, நாம் தமிழர் கட்சி, மக்கள் நீதி மய்யம், அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் என ஐந்து முனை போட்டி நிலவி வருகிறது. 

தமிழகத்தில் உள்ள 234 சட்டமன்ற தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக ஏப்ரல் 6ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. வழக்கமாக திமுக, அதிமுக என இருமுனை அல்லது மும்முனை போட்டி மட்டுமே நிலவி வந்த நிலையில், தற்போது திமுக, அதிமுக, நாம் தமிழர் கட்சி, மக்கள் நீதி மய்யம், அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் என ஐந்து முனை போட்டி நிலவி வருகிறது. 

210

கடும் போட்டியை சமாளிப்பதற்காக கடந்த தேர்தல்களைப் போல் இல்லாமல் வித்தியாசமான ஐடியாக்களுடன் வேட்பாளர்கள் களத்தில் வாக்கு சேகரித்து வருகின்றனர். 

கடும் போட்டியை சமாளிப்பதற்காக கடந்த தேர்தல்களைப் போல் இல்லாமல் வித்தியாசமான ஐடியாக்களுடன் வேட்பாளர்கள் களத்தில் வாக்கு சேகரித்து வருகின்றனர். 

310

சுயேட்சை வேட்பாளர்கள் முதல் முன்னாள், இந்நாள் அமைச்சர்கள் வரை காய்கறி விற்பது, பாட்டு பாடுவது, நாற்று நடுவது, தோசை சுடுவது, மீன் பொறிப்பது என வாக்கு சேகரிக்க பகுதிகளில் தினுசு, தினுசான டெக்னிக்குகளை முயற்சித்து வருகின்றனர். 

சுயேட்சை வேட்பாளர்கள் முதல் முன்னாள், இந்நாள் அமைச்சர்கள் வரை காய்கறி விற்பது, பாட்டு பாடுவது, நாற்று நடுவது, தோசை சுடுவது, மீன் பொறிப்பது என வாக்கு சேகரிக்க பகுதிகளில் தினுசு, தினுசான டெக்னிக்குகளை முயற்சித்து வருகின்றனர். 

410

திமுக, திமுக, பாஜக போன்ற கட்சிகளில் அவர்களுடைய வேட்பாளர்களுக்கு ஆதரவாக நட்சத்திரங்கள் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். 

திமுக, திமுக, பாஜக போன்ற கட்சிகளில் அவர்களுடைய வேட்பாளர்களுக்கு ஆதரவாக நட்சத்திரங்கள் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். 

510

இந்நிலையில் அதிமுக கூட்டணி கட்சியின் பாஜக வேட்பாளரான குஷ்பு சென்னை ஆயிரம் விளக்கு தொகுதியில் தீவிர பிரசாரம் மேற்கொண்டு வருகிறார். 

இந்நிலையில் அதிமுக கூட்டணி கட்சியின் பாஜக வேட்பாளரான குஷ்பு சென்னை ஆயிரம் விளக்கு தொகுதியில் தீவிர பிரசாரம் மேற்கொண்டு வருகிறார். 

610

சமீபத்தில், இவர் ஆடிய தாமரை டான்ஸ் படு ட்ரெண்ட் ஆனது. பல்வேறு மீம்ஸ் போட்டு, குஷ்புவை நெட்டிசன்கள் கலாய்த்து வந்தனர்.

சமீபத்தில், இவர் ஆடிய தாமரை டான்ஸ் படு ட்ரெண்ட் ஆனது. பல்வேறு மீம்ஸ் போட்டு, குஷ்புவை நெட்டிசன்கள் கலாய்த்து வந்தனர்.

710

இந்நிலையில் தாமரை டான்ஸ் ஆடியது ஏன் என்று, குஷ்பு பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார். 

இந்நிலையில் தாமரை டான்ஸ் ஆடியது ஏன் என்று, குஷ்பு பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார். 

810

பல மக்கள் ஒன்று கூடி இருக்கும் இடத்தில், எல்லா விஷயங்களையும் பேசி புரிய வைப்பது கடினம். அதனால் தான் தாமரை நடனம் ஆடி, வாக்கு சேகரித்ததாக கூறியுள்ளார். இதுகுறித்து பல்வேரு மீம்ஸ் வந்ததும் தான் இது மிகவும் பிரபலமானது தனக்கு தெரியவந்ததாக கூறினார்.

பல மக்கள் ஒன்று கூடி இருக்கும் இடத்தில், எல்லா விஷயங்களையும் பேசி புரிய வைப்பது கடினம். அதனால் தான் தாமரை நடனம் ஆடி, வாக்கு சேகரித்ததாக கூறியுள்ளார். இதுகுறித்து பல்வேரு மீம்ஸ் வந்ததும் தான் இது மிகவும் பிரபலமானது தனக்கு தெரியவந்ததாக கூறினார்.

910

மேலும் குஷ்பு திமுக, காங்கிரஸில் இருந்த போது அரசியல் ரீதியாக தலைகாட்டாமல் இருந்து வந்த அவருடைய கணவர் சுந்தர் சி, முதன் முறையாக குஷ்பு சட்டமன்ற வேட்பாளராக போட்டியிட உள்ளதால் அவருக்கு ஆதரவாக பிரசார களத்தில் குதித்துள்ளார். 

மேலும் குஷ்பு திமுக, காங்கிரஸில் இருந்த போது அரசியல் ரீதியாக தலைகாட்டாமல் இருந்து வந்த அவருடைய கணவர் சுந்தர் சி, முதன் முறையாக குஷ்பு சட்டமன்ற வேட்பாளராக போட்டியிட உள்ளதால் அவருக்கு ஆதரவாக பிரசார களத்தில் குதித்துள்ளார். 

1010

கடந்த சில தினங்களாகவே மனைவி குஷ்புவுடன் சேர்ந்து வீடு, வீடாக சென்று வாக்கு சேகரித்து வந்த சுந்தர் சி, நேற்று  ஆயிரம் விளக்கிற்குட்பட்ட சூளைமேட்டில் தனி ஆளாக வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். வீடு, வீடாக சென்று துண்டறிக்கை கொடுத்து பிரசாரம் செய்த சுந்தர் சி, அங்கிருந்த பெண்களிடம் தனது மனைவிக்கு தாமரை சின்னத்தில் வாக்களிக்கும் படியும் கேட்டு வந்த புகைப்படங்களும் வைரலாகியது குறிப்பிடத்தக்கது. 

கடந்த சில தினங்களாகவே மனைவி குஷ்புவுடன் சேர்ந்து வீடு, வீடாக சென்று வாக்கு சேகரித்து வந்த சுந்தர் சி, நேற்று  ஆயிரம் விளக்கிற்குட்பட்ட சூளைமேட்டில் தனி ஆளாக வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். வீடு, வீடாக சென்று துண்டறிக்கை கொடுத்து பிரசாரம் செய்த சுந்தர் சி, அங்கிருந்த பெண்களிடம் தனது மனைவிக்கு தாமரை சின்னத்தில் வாக்களிக்கும் படியும் கேட்டு வந்த புகைப்படங்களும் வைரலாகியது குறிப்பிடத்தக்கது. 

click me!

Recommended Stories