தமிழில் கடந்த 2014ம் ஆண்டு வெளியான பொறியாளன் படம் மூலம் நாயகியாக அறிமுகமானவர் ஆனந்தி. இப்படம் அவருக்கு பெரிய அளவில் பெற்றுத்தராவிட்டாலும், இதையடுத்து பிரபுசாலமன் இயக்கத்தில் அவர் நடித்த கயல் திரைப்படம், அவருக்கு ஒரு அடையாளமாக மாறியது. அப்படத்துக்கு பின்னர் கயல் ஆனந்தி என அழைக்கும் அளவுக்கு பேமஸ் ஆகிவிட்டார் ஆனந்தி.