இந்த படத்தின் வெற்றிக்கு பின்னர், ஒரு சில படங்களில் நடிக்க நியாத்திக்கு வாய்ப்புகள் வந்த நிலையில்... அவர் படித்து கொண்டிருப்பதால், படிப்பை முடித்த பின்னர் அவருக்கு சினிமாவில் நடிக்க ஆர்வம் இருந்தால் கண்டிப்பாக திரையுலகில் என்ட்ரி கொடுப்பார் என்பது போல் அவரின் பெற்றோரான சேத்தன் மற்றும் தேவதர்ஷினி தெரிவித்தனர்.