அனிக்கா விக்ரமன், தன்னுடைய முன்னாள் காதலர் அனூப் பிள்ளை தன்னைத் தாக்கியதாக சமூக ஊடகங்களில் பதிவேற்றிய பின்னர், இவரின் முன்னாள் காதலர்மீது காவல்துறை வழக்கு பதிவு செய்து விசாரணையை துவங்கி உள்ளதாக கூறப்படுகிறது. மேலும் அனிக்கா தனது சமூக வலைதள பக்கத்தில், தங்கள் உறவு மற்றும் தன்னை அவர் துஷ்பிரோயோகம் செய்தது குறித்து பகிர்ந்து கொண்டுள்ளார். அனிக்காவை அவரின் முன்னாள் காதலர், அனூப் பிள்ளை பல வருடங்களாக மனதளவிலும், உடலளவிலும் சித்ரவதை செய்து வந்துள்ளார். ஏற்கனவே போலீசில் புகார் கொடுப்பேன் என கூறியபோது, அவர் இனி இப்படி நடந்து கொள்ள மாட்டேன் என அழுது கெஞ்சி கேட்டதால் மன்னித்து விட்டேன்.
Breaking: அஜித் துவங்க இருக்கும் 2-ஆவது சுற்று உலக மோட்டார் சுற்று பயணத்திற்கு.. என்ன பெயர் தெரியுமா?