Actress Amala Paul : பொங்கல் வாழ்த்து சொல்லி மாட்டிக்கிட்ட அமலாபால்; கொந்தளித்த ரசிகர்கள்! காரணம் இதுதான்

Published : Jan 08, 2026, 04:48 PM IST

நடிகை அமலாபால் தனது மகனுடன் பொங்கல் வாழ்த்துகளை கூறி பதிவிட்ட பதிவிற்கு ரசிகர்கள் விமர்ச்சித்து வருகின்றனர். காரணம் என்னவென்று இங்கு காணலாம்.

PREV
15

நடிகை அமலாபால் மைனா படத்திற்கு பிறகு தமிழ் சினிமாவில் புகழின் உச்சத்தை அடைந்தார்.

25

பல முன்னணி நடிகர்களுடன் இவர் அதிகமான படங்களை நடித்து வந்தார்.

35

இயக்குனர் ஏ.எல். விஜய்யை காதலித்து பெற்றோர் சமூகத்துடன் திருமணம் செய்துது, பின் கருத்து வேறுபாடு காரணமாக அவரை விவாகரத்து செய்தார்.

45

சில வருடம் தனியாக வாழ்ந்து வந்த அமலா பிறகு ஜகத் தேசாய் என்பவரை இரண்டாக வதாக திருமணம் செய்து கொண்டார். தம்பதியினருக்கு ஒரு மகனும் உள்ளனர்.

55

தற்போது நடிகை அமலாபால் தனது மகனுடன் பொங்கல் வாழ்த்து கூறி தனது இன்ஸ்டா பக்கத்தில் பகிர்ந்துள்ள பதிவை பார்த்து அவரது ரசிகர்கள், குழந்தையை வைத்து விளம்பரம் செய்வது தவறு என்று விமர்சித்து வருகின்றனர்.

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

Read more Photos on
click me!

Recommended Stories