அடுத்த சந்ததிக்கு பல மர கன்றுகளை பூமியில் நட்ட... ஆலமரம் சாய்ந்து விட்டதே..! கண்ணீர் சித்தும் ரசிகர்கள்..!
First Published Apr 17, 2021, 8:37 AM ISTகாமெடி மூலம், சமூக கருத்தை வலியுறுத்தியதுடன் தன்னுடைய வாழ்க்கையிலும் அதனை நடைமுறை படுத்தியவர் விவேக். அதற்க்கு மிக பெரிய உத்தரம்.... தன்னை தொடர்ந்து வரும், அடுத்த சந்ததிகள் தண்ணீர் பிரச்னையை எதிர்கொள்ள கூடாது என, தமிழகம் முழுவதும் சுமார் ஒரு கோடி மர கன்றுகளை நட முடிவு செய்தார்.