நடிகர் விஜய் தனது ரசிகர்கள் மீது அதீத அன்பு வைத்திருப்பவர் என்பது அனைவரும் அறிந்ததே. அவர் எந்த ஒரு மேடையில் பேசினாலும், என் நெஞ்சில் குடியிருக்கும் ரசிகர்களே என்று தான் கூறுவார். அந்த அளவுக்கு தன்னை கொண்டாடும் ரசிகர்களை தன் மனதில் வைத்திருக்கும் விஜய் தற்போது அவர்களை நெகிழ்ச்சியடைய செய்துள்ளார்.