தனது முகநூல் பக்கத்தில் அவரை நான் முதலில் பார்க்கும் போது மிகப்பெரிய நடிகராக வருவார் என நினைத்தேன். படம் வெளியாவதற்கு முன்பே அவர் எங்களை விட்டுச்சென்று விட்டார். என்ன பிரச்சனைகள் இருந்தாலும் தற்கொலை தீர்வாகாது. தொடர் மரணங்கள் இந்த ஆண்டு முடிவடையாது என நினைக்கிறேன். கொரோனாவால் மக்கள் நம்பிக்கை இழந்து வருகின்றனர் என உருக்கமாக பதிவிட்டுள்ளார்.
தனது முகநூல் பக்கத்தில் அவரை நான் முதலில் பார்க்கும் போது மிகப்பெரிய நடிகராக வருவார் என நினைத்தேன். படம் வெளியாவதற்கு முன்பே அவர் எங்களை விட்டுச்சென்று விட்டார். என்ன பிரச்சனைகள் இருந்தாலும் தற்கொலை தீர்வாகாது. தொடர் மரணங்கள் இந்த ஆண்டு முடிவடையாது என நினைக்கிறேன். கொரோனாவால் மக்கள் நம்பிக்கை இழந்து வருகின்றனர் என உருக்கமாக பதிவிட்டுள்ளார்.