நடிகையாகும் ஆசையோடு, திரையுலகில் காலடி எடுத்து வைத்த எஸ்.ஜே.சூர்யா... இரண்டு படங்கள் ஹிட் கொடுத்த பின்னர், மூன்றாவது படமான நியூ படத்தை தானே இயக்கிய அதில் ஹீரோவாகவும் நடித்தார். மிகவும் வித்தியாசமான கதைக்களத்தோடு, சைன்ஸ் பிக்சன் படமாக எடுக்கப்பட்ட இந்த படம், சில சர்ச்சைகளை சந்தித்தது. இந்த படத்திற்கு கிடைத்த எதிர்மறையான விமர்சனங்களாலேயே இந்த படத்தை பார்த்தவர்கள் பலர். எனவே இப்படம் முதலுக்கு மோசம் இல்லாமல் வசூலித்தது.