அதே போல் ராதிகா ராடான் நிறுவனத்தின் மூலம் தயாரித்து நடித்த, 'அண்ணாமலை' தொடரிலும் நடித்து பிரபலமானார். சமீப காலமாக திரையுலகில் இருந்து மொத்தமாக விலகி, ஆன்மிகம், ஓவியம் வரைதல், யோக போன்ற வற்றிலும், தன்னுடைய மகன் சூர்யா நடத்தி வரும் அகரம் அறக்கட்டளையின் பணிகளிலும் கவனம் செலுத்தி வருகிறார்.