'கேளடி கண்மணி' சீரியல் மூலம் தமிழ் சீரியலில் நடிக்க துவங்கியவர் கன்னட சீரியல் நடிகர் திவ்யா ஸ்ரீதர். இந்த சீரியலில் நடித்து கொண்டிருந்த போது, இதே சீரியலில் ஹீரோவாக நடித்த... ஆர்ணவ் என்பவருக்கும், திவ்யாவுக்கும் ஏற்பட்ட பழக்கம் பின்னர் காதலாக மாறியது. எனவே ஒரு நிலையில் இருவரும் லிவிங் டூ கெதர் வாழ்க்கை முறையில் சுமார் 5 வருடங்கள் இருந்த நிலையில், பின்னர் திருமணம் செய்து கொண்டதாக கூறப்படுகிறது.