இந்த சூழ்நிலையில் சர்வதேச கச்சா எண்ணை வெளி கருத்தில் கொண்டு பெட்ரோல் டீசல் விலை குறைக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது. விரைவில் ஹரியானா, ஜம்மு காஷ்மீர், மகாராஷ்டிரா போன்ற மாநிலங்களில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளதால் பெட்ரோல், டீசல் விலை குறைக்க அதிக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. எண்ணெய் நிறுவனங்களுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் விலை குறைக்க திட்டமிடப்பட்டுள்ளது.