கிடுகிடுவென உயர்ந்த தங்கம்
மேலும் அவசர பண தேவைகளுக்கு தங்கம் முக்கிய பங்கு வகிக்கிறது. இந்நிலையில் தான் தங்கத்தின் விலையானது 2025ஆம் ஆண்டு தொடங்கியதில் இருந்தே கிடுகிடுவென உயர்ந்து வருகிறது. கடந்த இரண்டு மாதங்களில் மட்டும் தங்கம் ரூ.10,000 முதல் 15,000 வரை உயர்ந்துள்ளது. இதனால் சாமானிய மக்கள் தங்கத்தை வாங்க முடியாத சூழல் உருவாகியுள்ளது.