ஏப்ரல் 13, ஞாயிற்றுக்கிழமை நாடு முழுவதும் வங்கிகள் மூடப்படும்.
ஏப்ரல் 14, அரசியலமைப்பின் தந்தை பாபா பீம்ராவ் அம்பேத்கர் பிறந்தநாளை முன்னிட்டு வங்கிகள் இயங்காது.
ஏப்ரல் 15, போஹாக் பிஹு காரணமாக அகர்தலா, குவஹாத்தி, இட்டாநகர், கொல்கத்தா மற்றும் சிம்லாவில் வங்கிகள் மூடப்படும்.
ஏப்ரல் 16, போஹாக் பிஹு காரணமாக குவஹாத்தியில் வங்கிகள் மூடப்படும்.
ஏப்ரல் 21, கரியா பூஜை காரணமாக அகர்தலாவில் வங்கிகள் மூடப்படும்.
ஏப்ரல் 26, மாதத்தின் நான்காவது சனிக்கிழமை வங்கிகளுக்கு வார விடுமுறை.
ஏப்ரல் 29, பகவான் ஸ்ரீ பரசுராம் ஜெயந்தி காரணமாக வங்கிகள் மூடப்படும்.
ஏப்ரல் 30, பசவ ஜெயந்தி மற்றும் அட்சய திருதியை காரணமாக பெங்களூரில் வங்கிகள் மூடப்படும்.