தமிழக சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் 8 மாத காலம் மட்டுமே உள்ள நிலையில், தேர்தலை எதிர்கொள்ள அரசியல் கட்சிகள் தயாராகி வருகிறது. எனவே ஒரு வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தாலும் தோல்வி, தோல்வி தான் எனவே ஒரு வாக்குகளை கூட விடாமல் சேர்த்து வரும் நிலையில்,
அதிமுக வாக்குகளை ஒருங்கிணைப்பதில் தோல்வி அடைந்துள்ளது. அந்த வகையில் அதிமுக பொதுச்செயலாளராக இருந்த ஜெயலலிதா மறைவிற்கு பிறகு அதிமுகவில் ஏற்பட்ட அதிகார மோதல் காரணமாக பல பிளவுகளாக பிளவுப்பட்டுள்ளது அதிமுக,