கதிரவன், மைனா, ரச்சிதா ஆகியோர் எதுவும் செய்யாமல் ஜாலியாக இருந்து வரும் நிலையில், நன்றாக விளையாடி வந்த தனலட்சுமியை எலிமினேட் செய்தது நியாயமற்ற செயல் என கண்டித்து ட்ரோல் செய்து வந்தனர். இவ்வாறு மக்களிடம் இருந்து கிளம்பிய எதிர்ப்பின் காரணமாக தனலட்சுமியை மீண்டும் பிக்பாஸ் வீட்டுக்குள் அனுப்ப திட்டமிட்டுள்ளார்களாம்.