ஜோதிடத்தின்படி ஒரு கிரகம் குறிப்பிட்ட ராசியில் இருக்கும் பொழுது அல்லது மற்ற கிரகங்களின் பார்வையைப் பெறும் பொழுது அல்லது குறிப்பிட வீடுகளில் அமரும்பொழுது யோகங்கள் உருவாகின்றன. அந்த யோகங்களில் ஒன்றுதான் மகாதன யோகம். இது மிகுந்த செல்வத்தையும், அதிர்ஷ்டத்தையும் தரக்கூடியது.
டிசம்பர் 2025-ல் சூரிய பகவான் தனுசு ராசியில் சஞ்சரிக்க இருக்கிறார். அப்போது குறிப்பிட்ட ராசிகளின் லக்னம் மற்றும் கிரகங்களின் அமைப்பை பொறுத்து இந்த யோகம் உருவாகி பலன்களை அளிக்க உள்ளது. இந்த யோகத்தால் பலன் பெறவுள்ள நான்கு ராசிகள் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.